Lilypie

Monday, July 27, 2009

என்றென்றும் நட்புடன் ஜமால்


இன்று மட்டுமல்ல என்றும்

உன் மீது படும் சூரியனின்
முதல் ஒளிக்கதிர் உன் முகத்தில் புன்னகையையும்

இரண்டாவது ஒளிக்கதிர் வாழ்வில் பிரகாசத்தையும்

மூன்றாவது ஒளிக்கதிர் நிலையான சந்தோசத்தையும்

நான்காவது ஒளிக்கதிர் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்

ஐந்தாவது................................ வேணாம்
இதுக்கு மேல பட்டா கறுத்து போயிடுவ.


இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

S. A. Navas

18 comments:

நட்புடன் ஜமால் said...

சந்தோஷம் மச்சான்.

ப்ரியமுடன் வசந்த் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//வாழ்வில் அனைத்து நலன்களையும் இனிதாய் பெறவும், நீங்கள் எண்ணிய வண்ணம் வாழ்ந்திடவும் வாழ்த்துக்கள்.//

அதிரை அபூபக்கர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா

அ.மு.செய்யது said...

ha ha ha ha ha !!!!!!!

vaazthukkal jamal ku...thangsu nawasku...

வால்பையன் said...

ஆருயிர் நண்பருக்கு எனது வாழ்த்துக்களும்!

பாலா said...

வாழ்த்தி வாழ்த்தி வாய சாரி கைய வலிக்குது

அப்துல்மாலிக் said...

மச்சான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

அப்துல்மாலிக் said...

//ஐந்தாவது................................ வேணாம்
இதுக்கு மேல பட்டா கறுத்து போயிடுவ.

//

ஹா ஹா லொள்ளு....

Suresh Kumar said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

என்ன இது சின்ன புள்ள தனமா பொறந்த புள்ள மேல இப்படி கதிரு கதிரு உட்ட எப்படி? சரி சரி வாழ்த்துக்கள் பிரபல பதிவர் ஜமால் அவர்களே....

Anonymous said...

வாழ்க வளமுடன்!

எம்.எம்.அப்துல்லா

(ஜிமெயில் சிறு பிரச்சனை.அதனால் அனானி அவதாரம்)

தமிழ் அமுதன் said...

அன்பு குணமும், அமைதியான தன்னடக்கமும் கொண்ட இனிய சகோதரன்
ஜமாலுக்கு! என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீடூடி வாழ என் வாழ்த்துக்கள். நிறைய நண்பர்களைச் சேர்த்துவிட்டீர்கள் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. மாறி மாறிப் பதிவு போடுகிறார்கள்.

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிங்கோ

இரசிகை said...

iniya pirantha naal vazhththukkal....