Lilypie

Tuesday, July 14, 2009

''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''

சூடாகி இருந்த வலையுலகை சுவாரஸ்யப்படுத்தவும், நண்பர்களை உற்சாகப்படுத்தவும் திரு. செந்தழல் ரவி அவர்கள் இந்த விருதினை அறிமுக படுத்தி
அதை மகிழ்ச்சியோடு சிறந்த பதிவர்கள் ஆறு பேருக்கு வழங்கியும் இருக்கிறார் அவருக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்!



விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்!

திரு,செந்தழல் ரவி அவர்களிடம் விருதை பெற்ற அமிர்த வர்ஷினி அம்மா
,

எங்கள் தல 'ஜீவன்" அவர்களுக்கு வழங்க, அதை எனக்கும் வாரி வழங்கி இருக்கின்றார் நண்பர் ஜீவன். அவருக்கு என் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.

ரொம்ப  நன்றி
“தல”

ரவி விதித்த அன்புக்கட்டளையின் படி நான் இந்த விருதினை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்!!

தலைப்பே சுவாரஸ்யம் பற்றி கூறுவதால், நான் சரியானவர்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். இவங்க கிட்ட நான் வாழ்த்துக்கள் பெறனும்னு ஆசைப்படும்போது நானே அவர்களுக்கு விருது கொடுப்பது கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது (ஒரே  நெர்வஸா இருக்கு). இருந்தாலும் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவர்கள் என்பதால் இந்த விருதை கொடுக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாவும் இருக்கு.


அந்த ஆறுபேர்.......

கடல் புறா - பாலா

எழுத்தோசை - கவியரசி தமிழரசி

எங்க வீட்டு புறா – சக்தி

நகைச்சுவைக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத  - சோம்பேறி

சுவாரசியம் கொஞ்சமும் குறையாத நம்ம – வால் பையன்

நம்ம பிரியமுள்ள வசந்த்

இவர்கள் அனைவருமே நிச்சயமாக  சுவாரசியமான பதிவர்கள் என்பதால் விருது கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!


40 comments:

SUFFIX said...

First

SUFFIX said...

விருது பெற்ற நவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! அவர் விருது வழங்கி இருக்கின்ற நன்பர்கள் பாலா, கவியரசியக்கா, சக்தி, சோம்பேறி (யோவ் அவரு பேரு என்னைய்யா சோம்பேறித்தனப்படாம சொல்லுங்கப்பா), கிரேட் வால் மற்றும் நம்ம வஸ்ந்துக்கு வாழ்த்துக்கள். போட்டு தாக்குங்கப்பா!!

பாலா said...

நான் உங்கள் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பியதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் நவாஸ்

அவார்டு வாங்கலையோ அவார்டு

அக்கா அவார்டு வாங்கலையோ அவார்டு
அண்ணே அவார்டு வாங்கலியோ அவார்டு
தாயே அவார்டு வானலையோ அவார்டு

என்னைய வச்சு காமெடி கிமெடி பண்ணலையே நவாஸ்

பாலா said...

சகோதரி சக்தி க்கு ஒரு ஒ போட்டு கொள்கிறேன் அவர் நிறைய பேர் கேட்காமலே அவார்டு கொடுப்பார் என கேள்வி பட்டேன் அதனால்

பாலா said...

யோவ் இது என்னய்யா இது ஏன் ப்லோக் இன்ட்ரஸ்டிங் நு எத வச்சு முடிவு பண்ணுனீங்க
நல்லா குடுக்குராங்கையா அவார்டு

நான் எழுதறது எனக்கே புரிய மாடேங்குது
இதுல உங்களுக்கு புரிஞ்சு போயிடுச்சா

ஹாஹா ஹாஹா

பாலா said...

உங்களைலாம் பார்த்த பாவமா இருக்கு

ஸ்பெசல் வாழ்த்துக்கள் டு எங்க யக்கா ( சக்தி )

SUFFIX said...

// பாலா said...
யோவ் இது என்னய்யா இது ஏன் ப்லோக் இன்ட்ரஸ்டிங் நு எத வச்சு முடிவு பண்ணுனீங்க
நல்லா குடுக்குராங்கையா அவார்டு

நான் எழுதறது எனக்கே புரிய மாடேங்குது
இதுல உங்களுக்கு புரிஞ்சு போயிடுச்சா

ஹாஹா ஹாஹா//

அவார்டுன்னா அவங்கவங்களோட தனித்திறமைக்கு கொடுக்கிறது தானே பாலா!!

பாலா said...

இருந்தாலும் என்னையும் மிதிச்சு மன்னிக்கவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் மதிச்சு அவாஆஆஆஆஅர்டு கொடுத்த நவாசுக்கு நன்றி யோ நன்றி

பாலா said...

வாங்க ஷபிக்ஸ் நீங்க ஏன் ப்லோக் பக்கம் வந்ததில்லை அதனாலதான் இப்படிலாம் பேசுறீங்க
முதல்ல நான் எழுதறது எனக்கே புரியலைங்க இதுல இவங்களுக்கு புரிஞ்சு அவாஆஆஆஆஆஅர்டுலாம் குடுக்குறாங்க
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் உனக்கும்

பெற்ற மற்றவருக்கும்

நட்புடன் ஜமால் said...

இரண்டு புறாக்களுக்கும் கொடுத்தாச்சா

அரசி, வால், வசந்த்

எப்பா எல்லாருக்கும் நீயே கொடுத்துட்டா நாங்க யாருக்கு குடுக்கிறது

சோம்பேறி அதிகம் போன ஞாபகம் இல்லை

Revathyrkrishnan said...

வாழ்த்துக்கள் நவாஸ்

SUFFIX said...

//பாலா said...
வாங்க ஷபிக்ஸ் நீங்க ஏன் ப்லோக் பக்கம் வந்ததில்லை அதனாலதான் இப்படிலாம் பேசுறீங்க
முதல்ல நான் எழுதறது எனக்கே புரியலைங்க இதுல இவங்களுக்கு புரிஞ்சு அவாஆஆஆஆஆஅர்டுலாம் குடுக்குறாங்க //

எனக்கு பொய் சொல்லத்தெரியாது பாலா, அதனாலத்தான் உங்க வலைப்பூவிர்க்கு போகும் முன் வாழ்த்துக்களை சொல்லிட்டேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் தல..உங்களுக்கும் உங்கள் கையால் விருது பெற்றவர்களுக்கும்..

( என்னோட மனக்குறைய போக்கிட்டீங்க..நன்றி )

அ.மு.செய்யது said...

உங்க வலைப்பக்கத்து இடது ஓரத்தில் ஏன் எனக்கு இடமளிக்கவில்லை ??

ஐ மீன் எங்க "மழைக்கு ஒதுங்கியவை" சுட்டி ??

rose said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும்

வியா (Viyaa) said...

வாழ்த்துக்கள் நவாஸ்..

வால்பையன் said...

//சுவாரசியம் கொஞ்சமும் குறையாத நம்ம – வால் பையன்//

ரொம்ப நன்றி தல!
சுவாரஷ்ய அவார்டுக்கு தகுதியானவனா நடந்துகிறேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றிகள் நவாஸ் என்னயும் மதிச்சு விருது அளித்ததுக்கு.....

ஹேய் நானும் ரவுடிதான்.....

என்னுடன் விருது வாங்கிய

பாலா

கவியரசி தமிழரசி

சகோதரி தமிழ்செல்வி (சக்தி)

சோம்பேறி

நண்பர் வால்பையன்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்......

sarathy said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

சரியான தேர்வு நவாஸ்..

sakthi said...

இவர்கள் அனைவருமே நிச்சயமாக சுவாரசியமான பதிவர்கள் என்பதால் விருது கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!

அப்படியா அண்ணா

sakthi said...

நன்றி அண்ணா

sakthi said...

ஹேய் நானும் ரவுடிதான்.....

அப்ப நானுமா

அப்துல்மாலிக் said...

விருது கொடுத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//பாலா said...
நான் உங்கள் அக்கௌன்ட்க்கு பணம் அனுப்பியதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் நவாஸ்
//

அப்போ எனக்கு அனுப்பியது கள்ள நோட்டா/// ஆஅவ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...

//பாலா said...
யோவ் இது என்னய்யா இது ஏன் ப்லோக் இன்ட்ரஸ்டிங் நு எத வச்சு முடிவு பண்ணுனீங்க
நல்லா குடுக்குராங்கையா அவார்டு

நான் எழுதறது எனக்கே புரிய மாடேங்குது
இதுல உங்களுக்கு புரிஞ்சு போயிடுச்சா
//

ஆமாங்க எனக்கும்தான் புரியாது

தமிழ்வார்த்தைகளை எங்கேதான் கண்டுபுடிக்கிறாரோ

ஒருவேளை அதுக்குதான் அவார்ட் கொடுக்கப்பட்டதோ

அப்துல்மாலிக் said...

விருது வாங்கிய‌

ப்ரியமுடன் வஸந்த்

பாலா

கவியரசி தமிழரசி

தமிழ்செல்வி (சக்தி)

சோம்பேறி (எப்படிவும் இப்படிதானா இல்லே இப்படிதான் எப்பவுமேவா)

சுவாரசியம் கொஞ்சமும் குறையாத நம்ம வால்பையன் (வழிமொழிகிறேன்)

வாழ்த்துக்களை கூவிக்கிறேன்......

அப்துல்மாலிக் said...

//sakthi said...
ஹேய் நானும் ரவுடிதான்.....

அப்ப நானுமா
//

ஆட்டோ வந்துடப்போகுது

Anonymous said...

உங்களுக்கும், எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

gayathri said...

வாழ்த்துக்கள் anna

ungalidam irunthu veruthu peravarkallukkum vazthukkal

அதிரை அபூபக்கர் said...

விருது பெற்ற நவாஸ் அண்ணன் அவர்களுக்கு எனது <--வாழ்த்துக்கள்-->...உங்கள் கையால் விருது பெற்றவர்களுக்கும்..

Suresh Kumar said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

நான் ''தல'' யா ? ஆகா! இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னு தெரியலையே?;;))

cute baby said...

வாழ்த்துக்கள் விருது பெற்ற அனைவருக்கும்

Anonymous said...

விருந்து வைக்காமல் வெறும் விருது தந்த நவாஸ்சை வன்மையா கண்டிக்காமல் மென்மையா விருதை மட்டும் வாங்கிட்டு போயிடறேன்.. நன்றியை எப்படி கவிதையா சொல்லனுமா எப்படி வசதி(treat இல்லாததற்கு இதை விட தண்டனை தரமுடியாது) நன்றிப்பா...வழங்கிய உமக்கும் வாங்கிக் கொண்ட எங்களுக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

ஜீவன் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

நான் ''தல'' யா ? ஆகா! இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னு தெரியலையே?;;))

இவங்களை பத்தி தெரியாதுங்க உங்களுக்கு...

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

coolzkarthi said...

அண்ணே வாழ்த்துக்கள் மற்றும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்.....

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.