tag:blogger.com,1999:blog-2244595451282450699.post4942944909838077801..comments2023-11-02T14:30:06.738+03:00Comments on மன விலாசம்: என்னைப்பற்றி நானே (தொடர் பதிவு)S.A. நவாஸுதீன்http://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comBlogger182125tag:blogger.com,1999:blog-2244595451282450699.post-403416657366749972009-06-08T10:26:26.791+03:002009-06-08T10:26:26.791+03:00தீப்பெட்டி said...
//கண்களில் நான் உண்மையை வா...தீப்பெட்டி said...<br /><br /> //கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.//<br /><br /> நல்லா சொல்லியிருக்கீங்க<br /><br />முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-85001193498315690582009-06-06T09:14:57.374+03:002009-06-06T09:14:57.374+03:00சம்பள பட்டுவாடா வெற்றிகரமாக முடிஞ்சு இருக்கும்னு ந...சம்பள பட்டுவாடா வெற்றிகரமாக முடிஞ்சு இருக்கும்னு நினைக்கின்றோம்...இல்லை இன்னும் தொடர்கிரதா?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-59525049034522435902009-06-03T14:47:49.216+03:002009-06-03T14:47:49.216+03:00அதிரை அபூபக்கர் said...
நல்ல அலசல் அருமையான ப...அதிரை அபூபக்கர் said...<br /><br /> நல்ல அலசல் அருமையான பதில்கள்... எல்லாம் ரசிக்க வைத்தது...<br /><br />வாங்க அபூ. ரொம்ப சந்தோசம். நானும் அதிரைதான்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-87644506071714919332009-06-03T14:42:36.512+03:002009-06-03T14:42:36.512+03:00நல்ல அலசல் அருமையான பதில்கள்... எல்லாம் ரசிக்க வைத...நல்ல அலசல் அருமையான பதில்கள்... எல்லாம் ரசிக்க வைத்தது...அதிரை அபூபக்கர்http://www.adiraiabu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-41780903151407598212009-06-02T17:21:39.722+03:002009-06-02T17:21:39.722+03:00//கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போ...//கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.//<br /><br />நல்லா சொல்லியிருக்கீங்கதீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-19797111551840727372009-06-02T14:58:58.254+03:002009-06-02T14:58:58.254+03:00me they 180me they 180gayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-32060730751759619112009-06-02T13:50:41.729+03:002009-06-02T13:50:41.729+03:00Shafi Blogs Here said...
மனமகிழ்ச்சியுடன் வாழ...Shafi Blogs Here said...<br /><br /> மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன், போட்டு தாக்குங்க!<br /><br />ரொம்ப நன்றி ஸஃபிS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-40545490754394081522009-06-02T13:48:44.666+03:002009-06-02T13:48:44.666+03:00sarathy said...
வாழ்த்துக்கள் நவாஸ்...
அ...sarathy said...<br /><br /> வாழ்த்துக்கள் நவாஸ்...<br /><br /> அடுத்த பதிவும் விகடன்ல வரனும்.<br /><br />ரொம்ப நன்றி சாரதி. நிச்சயமாக, உங்களின் ஆதரவோடுS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-85723433972584594092009-06-02T13:16:09.525+03:002009-06-02T13:16:09.525+03:00மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன், போட்டு தாக்குங்க!...மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன், போட்டு தாக்குங்க!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-40972113579349891982009-06-02T11:55:21.390+03:002009-06-02T11:55:21.390+03:00வாழ்த்துக்கள் நவாஸ்...
அடுத்த பதிவும் விகடன்ல வரன...வாழ்த்துக்கள் நவாஸ்...<br /><br />அடுத்த பதிவும் விகடன்ல வரனும்.sarathyhttps://www.blogger.com/profile/09593926048120534430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-24121777772349594822009-06-02T10:46:08.528+03:002009-06-02T10:46:08.528+03:00Suresh said...
யூத் புல் விகடனில் உங்கள் பதிவ...Suresh said...<br /><br /> யூத் புல் விகடனில் உங்கள் பதிவு நண்பா<br /><br />ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-39455435596714722882009-06-02T10:45:21.905+03:002009-06-02T10:45:21.905+03:00gayathri said...
vanthuten anna
எனக்குத் தெர...gayathri said...<br /><br /> vanthuten anna<br /><br />எனக்குத் தெரியும்டா நீ வருவேன்னு. தொடர்ந்து கலக்குமா நீS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-14139643140763059002009-06-02T09:21:40.597+03:002009-06-02T09:21:40.597+03:00S.A. நவாஸுதீன் said...
gayathri said...
S.A. நவா...S.A. நவாஸுதீன் said... <br />gayathri said...<br /><br />S.A. நவாஸுதீன் said...<br />அப்புறம் ஏன்டா போற. அதைப்பற்றி நீ யோசிக்கக்கூட கூடாது. புரியுதா?<br /><br /><br />mmmm sari anna<br /><br />அதான் என் தங்கச்சிக்கு அழகு. நீ இல்லேன்னா வெறிச்சோடி போகும் எங்களுக்கு.<br /><br /><br />vanthuten annagayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-4582068812436046172009-06-02T09:12:51.370+03:002009-06-02T09:12:51.370+03:00யூத் புல் விகடனில் உங்கள் பதிவு நண்பாயூத் புல் விகடனில் உங்கள் பதிவு நண்பாSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-64152722697012448862009-06-02T09:10:35.283+03:002009-06-02T09:10:35.283+03:00முனைவர் சே.கல்பனா said...
உங்களைப் பற்றி அறிந...முனைவர் சே.கல்பனா said...<br /><br /> உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் குடும்பத்திபத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை என்னை சிலிர்க்க வைத்தது. உங்கள் இந்த பதிவு குட் ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.<br /><br />ரொம்ப சந்தோசம் முனைவர் சே. கல்பனா அவர்களே. என்னுடைய முதல் பதிவு விகடனில் அதுவும் என்னைப்பற்றியே. எனது மனமார்ந்த நன்றி.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-54714415023196011792009-06-02T09:07:18.674+03:002009-06-02T09:07:18.674+03:00Shafi Blogs Here said...
என்ன நவாஸ், ரொம்ப அம...Shafi Blogs Here said...<br /><br /> என்ன நவாஸ், ரொம்ப அமைதியா இருக்கீங்க, என்னை மாதிரி பிசி ஆயிட்டீங்களோ (ஒரே சிரிப்பு சத்தம்).<br /><br />ஹா ஹா ஹாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-34241425096268797662009-06-02T09:06:38.363+03:002009-06-02T09:06:38.363+03:00Shafi Blogs Here said...
//ஆனால் கல்யாணத்திற்...Shafi Blogs Here said...<br /><br /> //ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது//<br /><br /> அடி ஆத்தி இப்படி மாத்திப்புட்டாகளே!! ஆமாம் மாறித்தானே ஆக வேன்டும்<br /><br /> //என் குழந்தைகளின் அடுத்த புதிய போட்டோக்கள் வரும் வரை//<br /><br /> சூப்பர் பன்ச் நவாஸ், ரொம்ப பிடித்து வரிகள், சொற்களுடன் நன்றாக விளையாடுகிறிர்கள்.<br /><br />ரொம்ப நன்றி Shafi.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-70504984923100708682009-06-02T09:04:14.242+03:002009-06-02T09:04:14.242+03:00ஜீவன் said...
நம் குடும்பமே நமக்கு சொர்க்கம்...ஜீவன் said...<br /><br /> நம் குடும்பமே நமக்கு சொர்க்கம் !! அதை மிக தெளிவாகவும் அற்புதமாகவும் விளக்கி இருக்கின்றீர்கள் ! அருமையான சிறப்பான பதிவு! <br /><br />ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா.<br /><br />உங்க கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் நெறைய இருக்கு!<br /><br />ஐயோ, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணா. ரொம்ப பெரிய வார்த்தை சொல்லிட்டீங்கண்ணே. இப்பதான் சுவர்பிடித்து நிக்க ஆரம்பிச்சிருக்கேன். இனிதான் நடக்கவே தொடங்கணும்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-52173447364129819002009-06-02T08:41:10.593+03:002009-06-02T08:41:10.593+03:00ஜீவன் said...
///குற்றாலம். என் குழந்தைகளுக்க...ஜீவன் said...<br /><br /> ///குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.///<br /><br /> அருமையா சொல்லி இருக்கீங்க!<br /><br />வாங்க ஜீவன் அண்ணா. முதல் முதலா வந்து வாழ்த்தியதும் என்னோட ப்லோக்-க்கு புது பொலிவு வந்துவிட்டது. ரொம்ப நன்றிண்ணா. நீங்க வந்த நேரம் முதன் முதலா என்னோட பதிவு விகடன்ல வந்திருக்கு. தொடர்ந்து வரவும். ரொம்ப தூரம் இல்ல. மதுக்கூர்லேர்ந்து பக்கம்தான் அதிரை.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-10557750528838585942009-06-02T08:38:22.576+03:002009-06-02T08:38:22.576+03:00sakthi said...
அண்ணா உங்களின் இந்த பதிவு விகட...sakthi said...<br /><br /> அண்ணா உங்களின் இந்த பதிவு விகடனில் வாழ்த்துக்கள்<br /><br />சக்திமா, நிஜமாவா சொல்ற. என்னோட முதல் பதிவு விகடன்ல, அதுவும் என்னைப்பற்றியே. ரொம்ப சந்தோசமா இருக்கு. தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றிமா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-29787243200483945932009-06-02T06:25:59.633+03:002009-06-02T06:25:59.633+03:00உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீ...உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் குடும்பத்திபத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை என்னைச் சிலிர்க்கவைத்தது.உங்களின் இந்த பதிவு குட் ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-8148898975454215372009-06-02T06:25:01.801+03:002009-06-02T06:25:01.801+03:00உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீ...உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் குடும்பத்திபத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை என்னை சிலரிக்கவைத்தது.உங்கள் இந்த பதிவு குட் ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-78294629940223181822009-06-01T19:09:30.658+03:002009-06-01T19:09:30.658+03:00அண்ணா உங்களின் இந்த பதிவு விகடனில் வாழ்த்துக்கள்அண்ணா உங்களின் இந்த பதிவு விகடனில் வாழ்த்துக்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-76468836205408933892009-06-01T16:48:37.204+03:002009-06-01T16:48:37.204+03:00என்ன நவாஸ், ரொம்ப அமைதியா இருக்கீங்க, என்னை மாதிரி...என்ன நவாஸ், ரொம்ப அமைதியா இருக்கீங்க, என்னை மாதிரி பிசி ஆயிட்டீங்களோ (ஒரே சிரிப்பு சத்தம்).SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2244595451282450699.post-70924780649731426702009-06-01T16:42:07.167+03:002009-06-01T16:42:07.167+03:00///குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும...///குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.///<br /><br />அருமையா சொல்லி இருக்கீங்க! <br /><br />//நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்.// <br /><br />நம் குடும்பமே நமக்கு சொர்க்கம் !! அதை மிக தெளிவாகவும் அற்புதமாகவும் விளக்கி இருக்கின்றீர்கள் ! அருமையான சிறப்பான பதிவு! உங்க கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் நெறைய இருக்கு!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com